Tuesday, October 7, 2014

அது வேற ஒன்றுமில்லை

ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின்
மூடியை திறந்து
ஓர் மரத்திற்கு அடியில் நின்று குடித்துக்
கொண்டிருந்தாள்.


அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும்
ஒரு
மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து
கொண்டிருந்தார்கள் .

மகன் எறும்பு கொஞ்சம்
உணர்ச்சிவசப்பட்டு,
எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக்
பாட்டினுள்
விழுந்து விட்டான்.

உடனே அந்த பெண் அதை
கவனிக்காமல் அந்த மகன் எறும்பையும்
சேர்த்து
குடித்து விட்டாள்.

உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு
கீழ் இறங்கி அப்பெண்மணியிடம் ஒரு கேள்வி
கேட்டதாம்.

உடனே
அப்பெண்மணி மயங்கி தரையில்
விழுந்து விட்டாளாம்.

அப்படியென்ன
அப்பா எறும்பு
கேட்டிருக்கும்?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
அது வேற ஒன்றுமில்லை? என் மகன் உன்
வயிற்றில் உள்ளான்
என்று அப்பா எறும்பு சொன்னதாம் .....

No comments:

Post a Comment