Wednesday, March 26, 2014

மஹாபாரத போர் துவங்கிவிட்டது..

பகவான் கிருஷ்ணர் துரியோதனுக்கும் உறவினர்.
.பஞ்சபாண்டவருக்கும் உறவினர்..

கிருஷ்ணனிடம்உதவிகேட்டு துரியோதனும் வருகிறான்..
அர்ஜூன்னும் வருகிறான்..
.
இருவருக்கும் உதவிசெய்ய வாக்களிக்கிறார்.கண்ணன்...

யார் முதலில் உதவிகேட்பது என்ற நிலையில் துரியோதனுக்கே வழங்கபடுகிறது..

கண்ணனிடம் உள்ள பல்லாயிரகணக்கில் ஆன சேனையை கேட்கிறான்.துரியோதன்னஃ
.தந்துவிடுகிறான்..

அடுத்து அர்ஜூன.ன்..கண்ணன் மட்டும் போதும் எனகிறான்..
சரி..எனகி்கிறான்றான்கண்ணன்..

பல்லாயிரகணக்கான சேனையைவிட கடவுள் இருக்கும் இடமே வெற்றியின்இடம் என புரிந்துகொள்கிறான் துரியோதன்னன்...போர்க்களத்தில்..
...................................................................................................
அப்படியெனில் கோயிலுக்கு போனால் கடவுளையே எனக்கு வேண்டும் எனக்கேட்பதை தவிர என்ன இருக்கிறது..
அன்புடன் அழைத்தால் வரமால இருப்பார்..?

கோயிலுக்கு சென்றால் வேண்டப்படுவது கடவுளையே தவிர வேறு எதுவும் இல்லை..

No comments:

Post a Comment