நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன்.
நல்ல பசி....
சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.
எனக்கு வந்ததே கோபம்....
"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.
அவள் அழ ஆரம்பிக்க ...
பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.
விளைவு ... பசியுடனேயே தூக்கம்....
இன்று காலை 6 மணி இருக்கும்...
என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.
"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"
சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,
" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"
ரொம்ப பாசக்காரியா இருக்காளேய்யா!!
நல்ல பசி....
சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.
எனக்கு வந்ததே கோபம்....
"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.
அவள் அழ ஆரம்பிக்க ...
பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.
விளைவு ... பசியுடனேயே தூக்கம்....
இன்று காலை 6 மணி இருக்கும்...
என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.
"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"
சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,
" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"
ரொம்ப பாசக்காரியா இருக்காளேய்யா!!
No comments:
Post a Comment