மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்ஸியில் ஏறினார்கள்.
இவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சிகிட்ட டாக்ஸி டிரைவர் என்ஜின் ஸ்டார்ட் செஞ்ச்சு ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுனு சொன்னாரு.
முதல் ஆள்: பணம் கொடுத்தான்.
இரண்டாம் ஆள்: Thank You சொன்னான்.
மூன்றாம் ஆள் பளார் ஒரு அறை கொடுத்தான்.
டிரைவர்க்கு பயம்!
ஒரு வேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூன்றாம் ஆள் : இனிமே இவ்வளவு வேகமா ஒட்டாதே..... நீ வந்து சேர்ரவரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல....
இவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சிகிட்ட டாக்ஸி டிரைவர் என்ஜின் ஸ்டார்ட் செஞ்ச்சு ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுனு சொன்னாரு.
முதல் ஆள்: பணம் கொடுத்தான்.
இரண்டாம் ஆள்: Thank You சொன்னான்.
மூன்றாம் ஆள் பளார் ஒரு அறை கொடுத்தான்.
டிரைவர்க்கு பயம்!
ஒரு வேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூன்றாம் ஆள் : இனிமே இவ்வளவு வேகமா ஒட்டாதே..... நீ வந்து சேர்ரவரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல....
No comments:
Post a Comment