மூன்று பேர் இறந்து சொர்க்கம் போனார்கள்.. அங்கிருந்த ஏஞ்சல் உங்கள் பிணத்தை சுற்றி இருப்பவர்கள் என்ன பேசணும் என்று விருபுகிறீர்கள்?
டாக்டர் : இந்த டாக்டர் ரொம்ப கை ராசிக்காரர். இவர் வைத்தியம் பார்த்தல் தீராத வியாதியே இல்லை.
எஞ்சினியர் : இவனுக்கு பயங்கர மூளை. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு வைத்திருப்பான்.
வக்கீல் : இவர் உடம்பு அசைகிறது. இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்.
ஏஞ்சல் : நீங்க பொழச்சுகுவீங்க வக்கீல் சார்
டாக்டர் : இந்த டாக்டர் ரொம்ப கை ராசிக்காரர். இவர் வைத்தியம் பார்த்தல் தீராத வியாதியே இல்லை.
எஞ்சினியர் : இவனுக்கு பயங்கர மூளை. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு வைத்திருப்பான்.
வக்கீல் : இவர் உடம்பு அசைகிறது. இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்.
ஏஞ்சல் : நீங்க பொழச்சுகுவீங்க வக்கீல் சார்
No comments:
Post a Comment