காலை 7 மணிக்கு காதலனிடமிருந்து SMS வந்தது.
' டியர்...
நீ தூங்குவதாக இருந்தால்... உன் கனவை எனக்கு அனுப்பு..
நீ சிரித்துக்கொண்டிருந்தால்...உன் புன்னகையை எனக்கு அனுப்பு...
நீ அழுதுகொண்டிருந்தால்...உன் கண்ணீரை எனக்கு அனுப்பு...
9 மணியளவில் SMS ஐ கண்ட காதலி அவசரமாக பதில் எழுதினாள்....
*
*
*
*
*
*
*
*
*
"சாரிடா... உன்னோட SMS வந்தப்ப, நான் டாய்லெட்ல இருந்தேனா.. கவனிக்கல... சாரிடா...!"
' டியர்...
நீ தூங்குவதாக இருந்தால்... உன் கனவை எனக்கு அனுப்பு..
நீ சிரித்துக்கொண்டிருந்தால்...உன் புன்னகையை எனக்கு அனுப்பு...
நீ அழுதுகொண்டிருந்தால்...உன் கண்ணீரை எனக்கு அனுப்பு...
9 மணியளவில் SMS ஐ கண்ட காதலி அவசரமாக பதில் எழுதினாள்....
*
*
*
*
*
*
*
*
*
"சாரிடா... உன்னோட SMS வந்தப்ப, நான் டாய்லெட்ல இருந்தேனா.. கவனிக்கல... சாரிடா...!"
No comments:
Post a Comment