ஒரு காட்ல சிங்கத்துக்கு கல்யாணம் நடந்துட்டு இருந்திச்சி. மத்த எல்லா மிருகமும் கொஞ்சம் தள்ளி நின்னு பாத்துட்டு இருந்திச்சிங்க. கல்யாணம் முடிஞ்சி எல்லா மிருகங்களும் தூர நின்னுகிட்டே வாழ்த்து சொல்லிச்சுங்க.
அப்ப அங்க வந்த சுண்டெலி மேடைக்கிட்ட போய் சிங்கத்துக்கு கை நீட்டி (கை குடுக்கத்தாங்க) வாழ்த்து சொன்னப்போ சிங்கம் கேட்டுச்சு என்ன தைரியம் இருந்தா கிட்ட வந்து கை குடுத்து வாழ்த்து சொல்லுவே, மத்தவங்க எல்லாம் தள்ளி நின்னு வாழ்த்து சொல்றது தெரியலையா ன்னு கேட்டுச்சு.
சுண்டெலி சொன்ன பதில கேட்டு சிங்கம் மயக்கமே போட்டுடுச்சு. அப்பிடி சுண்டெலி என்ன சொல்லி இருக்கும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணத்துக்கு முன்னாடி நானும் "சிங்கம்"தாண்டான்னுச்சாம்
அப்ப அங்க வந்த சுண்டெலி மேடைக்கிட்ட போய் சிங்கத்துக்கு கை நீட்டி (கை குடுக்கத்தாங்க) வாழ்த்து சொன்னப்போ சிங்கம் கேட்டுச்சு என்ன தைரியம் இருந்தா கிட்ட வந்து கை குடுத்து வாழ்த்து சொல்லுவே, மத்தவங்க எல்லாம் தள்ளி நின்னு வாழ்த்து சொல்றது தெரியலையா ன்னு கேட்டுச்சு.
சுண்டெலி சொன்ன பதில கேட்டு சிங்கம் மயக்கமே போட்டுடுச்சு. அப்பிடி சுண்டெலி என்ன சொல்லி இருக்கும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணத்துக்கு முன்னாடி நானும் "சிங்கம்"தாண்டான்னுச்சாம்
No comments:
Post a Comment