படுக்கையில் படுத்த பிறகு எந்த நொடியில் தூக்கம் கண்களைத் தழுவுகிறது என்பதை என்பதைக் கண்டறிந்திருக்கிறாயா?
அது போலவே உனக்குத் தெரியாமலே உன்னிடம் இருந்து உயிர் பிரிய வேண்டும். பூக்களில் இருந்து வாசம் வெளியேறுவதைப் போல... ஊதுபத்தியில் இருந்து புகை வெளியேறுவதைப் போல இனிமையாக இருக்க வேண்டும், உயிர் வெளியேற்றம்.
அப்படி ஒரு மரணம் நிகழவேண்டும் என்ற ஆசையுடன், மரணத்துக்காக அன்புடன் காத்திரு...
அது போலவே உனக்குத் தெரியாமலே உன்னிடம் இருந்து உயிர் பிரிய வேண்டும். பூக்களில் இருந்து வாசம் வெளியேறுவதைப் போல... ஊதுபத்தியில் இருந்து புகை வெளியேறுவதைப் போல இனிமையாக இருக்க வேண்டும், உயிர் வெளியேற்றம்.
அப்படி ஒரு மரணம் நிகழவேண்டும் என்ற ஆசையுடன், மரணத்துக்காக அன்புடன் காத்திரு...
No comments:
Post a Comment